செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப்பணியாளர் ஆகிய பனியிடங்களை நிரப்புவதற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Whatsapp Group | Click Here |
Whatsapp Channel | Follow Now |
Telegram Group | Join Now |
அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29.01.2025 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://karur.nic.in/ என்கிற இணையதளத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Page Contents
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024 | |
நிறுவனம் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, செங்கல்பட்டு |
வகை | TN Jobs |
பணியின் பெயர் |
1. பாதுகாப்பு அலுவலர் 2. சமூகப்பணியாளர் |
காலியிடங்கள4 | 05 |
நேர்காணல் தேதி | 29.01.2025 |
விண்ணப்ப முறை | தபால் |
பணிக்கான காலியிட விபரங்கள்:-
வேலையின் பெயர் | காலியிடம் |
---|---|
1. பாதுகாப்பு அலுவலர் | 01 |
2. சமூகப்பணியாளர் | 04 |
பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-
1. பாதுகாப்பு பணியாளர்: சமூகப்பணி, சமூகவியல், குழந்தை வளர்ச்சி, மனித உரிமைகள், பொது நிர்வாகம், உளவியல், மனநலம், சட்டம், பொது நலம், சமூதாய வள மேலாண்மை ஆகிய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இளங்கலை பட்டத்துடன், பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி, சமூக நலன் தொடர்பான பணிகளில் திட்டம் தயாரித்தல், செயல்படுத்துதல், கண்காணித்தல், மேற்பார்வையிடுதல் தொடர்பாக குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினியில் அறிவுத்திறமை பெற்றிருக்க வேண்டும்.
2. சமூகப்பணியாளர்: சமூகப்பணி, சமூகவியல், சமூக அறிவியல் ஆகிய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்துடன் கணினியில் அறிவுத்திறமை பெற்றிருக்க வேண்டும். மேற்காணும் தகுதிகளுடன் சமூகப்பணியில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிககப்படும்.
ஊதிய விபரம்:
வேலையின் பெயர் | ஊதியம் |
---|---|
1. பாதுக்காப்பு அலுவலர் | ₹.27,804/- |
2. சமூகப்பணியாளர் | ₹.18,536/- |
வயது வரம்பு விபரம்:
1. Special Educator | 42 வயதிற்குள் |
2. சமூகப்பணியாளர் | 42 வயதிற்குள் |
பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை
பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்பப் படிவத்தில் பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு 29.01.2025 அன்று அதற்கு முன்னர் சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்.06, தரை தளம், மாவட்ட ஆட்சியரகம், செங்கல்பட்டு - 603 111.
கடைசி நாள் & அறிவிப்பாணை:-
அறிவிப்பாணை | Click Here |
விண்ணப்பப்படிவம் | Click Here |
கடைசி தேதி | 29.01.2025 |
Join our below-given groups for all the latest Jobs | |
---|---|
Telegram | |
Youtube | |
0 Comments