மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு

Kanniyakumari DCPU Recruitment 2024

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் (Outreach Worker) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.10.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://kanniyakumari.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்
Latest Govt Jobs 2024
நிறுவனம் குழந்தகள் பாதுகாப்பு அலகு,
கன்னியாகுமரி
வகை TN Govt Jobs
பணியின் பெயர் 1. பாதுகாப்பு அலுவலர்
2. புறத்தொடர்பு பணியாளர்
காலியிடங்கள் 02
கடைசி தேதி 25.10.2024
விண்ணப்ப முறை தபால்

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. பாதுகாப்பு அலுவலர் 01
2. புறத்தொடர்பு பணியாளர் 01

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. பாதுகாப்பு அலுவலர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்தும் / அதற்கு சமமான வாரியத்திலிருந்து 12-ம் வகுப்பு தேர்ச்சி, சிறந்த தொடர்பு கொள்ளும் திறன், வேலை அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

2. புறத்தொடர்பு பணியாளர்: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் சமூகப்பணி / சமூகவியல் / குழந்தைகள் வளர்ச்சி / மனித உரிமைகள் பொது நிர்வாகம் / உளவியல் / மனநலம் / சட்டம் / பொது சுகாதாரம் / சமுதாய வள மேலாண்மை இவற்றில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் சமூகப்பணி / சமூகவியல் / குழந்தைகள் வளர்ச்சி / மனித உரிமைகள் பொது நிர்வாகம் / உளவியல் / மனநலம் / சட்டம் / பொது சுகாதாரம் / சமுதாய வள மேலாண்மை இவற்றில் இளங்கலைப் பட்டம் மற்றும் செயலாக்கம், அலுபவம், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையில் 2 ஆண்டுகள் அனுபவம் சமூக நலன் மற்றும் பெண்கள் மற்றும் வளர்ச்சி துறையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.

மேலும் கணினி அறிவு உடையவராகவும் இருத்தல் வேண்டும். 

மாவட்ட காலநிலை மாற்றம் இயக்கம் அலுவலகத்தில் Degree தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு!

வயது வரம்பு விபரம்:

வேலையின் பெயர் வயது வரம்பு
1. பாதுகாப்பு அலுவலர் 01.10.2024 அன்று 40 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்
2. புறத்தொடர்பு பணியாளர் 01.10.2024 அன்று 40 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்

பணிக்கான ஊதிய விவரம்:-

வேலையின் பெயர் ஊதியம்
1. பாதுகாப்பு அலுவலர் ₹.10,592/-
2. புறத்தொடர்பு பணியாளர் ₹.27,804/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கன்னியாகுமரி மாவட்ட அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து பணிக்கான கல்வி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் (அ) ஆதார் அட்டை (அல்லது) வாக்காளர் அடையாள அட்டை மற்றும் முன்னுரிமை சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை வாய்ப்பு!

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3-வது தளம், இணைப்பு கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் - 629001.

கடைசி தேதி: 25.10.2024

அறிவிப்பாணை & விண்ணப்பப்படிவம்



Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter