Ad Code

மாவட்ட நலச்சங்கத்தில் வேலை வாய்ப்பு!

Chengalpattu Recruitment

செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக காலியாக உள்ள உளவியலாளர் மற்றும் மனநல சமூகசேவகர் ஆகிய பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின்படி, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.08.2024 அன்று அதற்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும், மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://chengalpattu.nic.in/ என்ற இணையதளத்தில் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம் மாவட்ட நலச்சங்கம், செங்கல்பட்டு
வகை TN Govt Jobs: / 
பணியின் பெயர் உளவியலாளர் மற்றும் மனநல சமூகசேவகர்
காலியிடங்கள் 02
கடைசி தேதி 31.08.2024
விண்ணப்பிக்கும் முறை தபால்
Website https://chengalpattu.nic.in/

பணிக்கான காலியிட விபரங்கள்:-

வேலையின் பெயர் காலியிடம்
1. உளவியலாளர் 01
2. மனநல சமூகசேவகர் 01

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. உளவியலாளர்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் MA or M.Sc. in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology or Five year integrated M.Sc. program in Clinical Psychology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. மனநல சமூகசேவகர்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் MS Social Work (Medical / Psychiatry) Master of Social Work (Medical / Psychiatry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும், தமிழில் பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு விபரம்:

வயது வரம்பு விபரங்கள் குறிப்பிடவில்லை.

பணிக்கான ஊதிய விவரம்:-

வேலையின் பெயர் ஊதியம்
1. உளவியலாளர் ₹.23,000-
2. மனநல சமூகசேவகர் ₹.23,800/-

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கோவை மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ் நகல்களில் சுய ஒப்பமிட்டு சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

நிருவாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், மாவட்ட நலவாழ்வு சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் - 603001.

அறிவிப்பாணை

விண்ணப்பப்படிவம்

கடைசி தேதி: 31.08.2024

Join our below-given groups for all the latest Jobs
Whatsapp Telegram
Facebook Youtube
Twitter

Post a Comment

0 Comments