மாவட்ட சமூகநலத் துறையில் வேலை வாய்ப்பு. நேர்காணல் மட்டுமே. உடனே விண்ணப்பியுங்கள்!

Vellore DSW Recruitment 2024
Vellore DSW Recruitment 2024

தமிழ்நாடு அரசு, வேலூர் மாவட்ட சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் கீழ் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள வழக்கு பணியாளர் 1 & 2, பல்நோக்கு உதவியாளர் மற்றும் பாதுகாவலர் ஆகிய பதவிளை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://vellore.nic.in/ என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.06.2024.


இந்த வேலைகளுக்கான அறிவிப்பாணை, விண்ணப்பப்படிவம், காலியிடங்கள், கல்வித்தகுதி, அனுபவம், ஊதியம், வயது வரம்பு, விண்ணப்பக் கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி, எப்படி விண்ணப்பிப்பது போன்ற அனைத்து விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்

Latest Govt Jobs 2024
நிறுவனம்மாவட்ட சமூக நலத்துறை
Notification No.-
வகைTN Govt Jobs
பணியின் பெயர்1. வழக்கு பணியாளர்
2. பல்நோக்கு உதவியாளர்
3. பாதுகாவலர்
காலியிடங்கள்06
விண்ணப்பிக்க கடைசி தேதி20.06.2024
விண்ணப்பிக்கும் முறைதபால்
Websitehttps://vellore.nic.in/


பணிக்கான காலியிட விபரங்கள்:-

இந்தப் பதவிக்கான மொத்த காலியிடங்கள் 06 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  1. வழக்கு பணியாளர் - 02 காலியிடம்.
  2. பல்நோக்கு உதவியாளர் - 02 காலியிடம்
  3. பாதுகாவலர் - 02 காலியிடம்

பணிக்கான கல்வித்தகுதி விபரங்கள்:-

1. வழக்கு பணியாளர்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Master of Social Work (MSW) / Counselling Psycology or Development Management தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2 வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் வேண்டும். உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் வேண்டும். மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணையை பார்வையிடவும்.

2. பல்நோக்கு உதவியாளர்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-வது தேர்ச்சி அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கல்லம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நன்கு சமைக்க தெரிந்த பெண் பணியாளராக இருத்தல் வேண்டும். உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் வேண்டும். மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பாணையை பார்வையிடவும்.

3. பாதுகாவலர்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-வது தேர்ச்சி அல்லது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கல்லம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் பெற்றிருக்க வேண்டும். 2 வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் வேண்டும். உள்ளூர் விண்ணப்பதாரராக இருத்தல் வேண்டும்.


பணிக்கான ஊதிய விவரம்:-

  1. வழக்கு பணியாளர் - ₹.18,000/- மாதம்
  2. பல்நோக்கு உதவியாளர் - ₹.10,000/- மாதம்
  3. பாதுகாவலர் - ₹.12,000/- மாதம்

பணிக்கான விண்ணப்ப கட்டண விவரம்:-

இந்தப் பணிக்கான இந்தப் பதவிக்கென எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வு செய்யப்படும் முறை:-

இந்த பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://vellore.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்று நகல்கள், அனுபவம் சான்று நகல்கள், மற்றும் பிற சான்றிதழ் நகல்களுடன் புகைப்படத்தை இணைத்து 20.06.2024 ஆம் தேதி மாலை 05.00 மணிக்குள் தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிகளுக்கு நேரில் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட சமூகநல அலுவலகம், 4வது மாடி, 'B' பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரி, வேலூர்.

அறிவிப்பாணை

விண்ணப்பப்படிவம்

கடைசி தேதி: 20.06.2024

Join our below-given groups for all the latest Jobs
WhatsappTelegram
InstagramGoogle News
FacebookYoutube
Twitter